ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவன் பரிதாப பலி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ம் அர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து 5ஆம் வகுப்பு மாணவன் பிரதிஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த ஆட்டோவில், பத்துக்கும் மேற்பட்டட மாணவரவர்களை ஏ ஏற்றி சென்ற நிலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் காயம் அடைந்த 8 மாணவர்கள் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :