குழந்தை கடத்தல் வதந்தி.. பீகாரை சேர்ந்தவர் மீது தாக்குதல்

by Staff / 28-02-2024 11:33:19am
குழந்தை கடத்தல் வதந்தி.. பீகாரை சேர்ந்தவர் மீது தாக்குதல்

சென்னை திருவொற்றியூரில் நேற்றிரவு குப்பை அள்ளும் வேலை செய்து வரும் பீகாரைச் சேர்ந்த ரவி என்பவரை குழந்தை கடத்தும் நபர் என அங்குள்ளவர்கள் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே வதந்தியால், சில நாட்களுக்கு முன்பு குரோம்பேட்டை அருகே ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்துவரும் திருநங்கை, தெருவில் கட்டி வைக்கப்பட்டு அரை நிர்வாணமாக்கப்பட்டு அங்குள்ள மக்களால் தாக்கப்பட்டார்.

 

Tags :

Share via