குஜராத்தில் சிக்கிய 3,135 கோடி ருபாய் போதைப்பொருட்கள்

by Staff / 13-03-2024 11:41:22am
குஜராத்தில் சிக்கிய 3,135 கோடி ருபாய் போதைப்பொருட்கள்

குஜராத் மாநிலம் போர்பந்தர் நகருக்கு ₹480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கடல் மார்கமாக கடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களில் ₹3,135 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளன. இந்திய கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருடன் சேர்ந்து குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், படகு ஒன்றை இடைமறித்து சோதனை செய்தபோது போதைப்பொருட்கள் சிக்கியுள்ளது. கைது செய்தவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via