படியில் பயணித்த கல்லூரி மாணவர்கள் பலி - ராமதாஸ் கண்டனம்

by Staff / 13-03-2024 01:20:11pm
படியில் பயணித்த கல்லூரி மாணவர்கள் பலி - ராமதாஸ் கண்டனம்

செங்கல்பட்டு அருகே பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்த சரக்குந்துடன் உரசியதில், படியில் பயணித்த 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிதவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை படிப்படியாக 30 ஆயிரமாகவும், சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 7 ஆயிரமாகவும் அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via