4 மாதங்களில் 80 மாவோயிஸ்டுகள் பலி
மத்திய உள்துறையின் தகவலின்படி, இந்த ஆண்டு சத்தீஸ்கரில் சுமார் 80 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர், 125-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 150 பேர் சரணடைந்துள்ளனர். 2004-14 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014-23 ஆம் ஆண்டில், நாட்டில் இடதுசாரி தீவிரவாத வன்முறை 52 சதவிகிதமும், இறப்பு எண்ணிக்கை 69 சதவிகிதமும் குறைந்துள்ளது. மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட மாவோயிஸ்ட் எதிர்ப்புக் குழு, ஆரம்பகால நடவடிக்கைகளின் முடிவுகளை இப்போது பார்த்து வருவதாக அதிகாரி ஒருவர் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
Tags :