பயங்கர தீ விபத்து: 70 பைக்குகள் எரிந்து நாசம்

by Staff / 22-04-2024 05:21:00pm
பயங்கர தீ விபத்து: 70 பைக்குகள் எரிந்து நாசம்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இன்று(ஏப்ரல் 22) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று காலை ரஷீத் கான் என்பருவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனங்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 70க்கும் மேற்பட்ட பைக்குகள் எரிந்து நாசமானது. மேலும் அருகில் இருந்த நான்கு வீடுகளுக்கும் தீ பரவியது. தகவல் கிடைத்ததும் 9 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

 

Tags :

Share via