கடும் வெள்ளம்.. 210 பேர் பலி
கென்யாவில் பெய்து வரும் தொடர் மழை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் அந்நாட்டில் 210 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 125 பேர் காயமடைந்துள்ளனர். 90 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். 3,100 குடும்பங்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 2,000 பள்ளிகளின் கட்டிடங்கள் வெள்ளத்தால் இடிந்துள்ளது. மழையால் பல இடங்களில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :