அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்.!!
அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.28 மணியளவில் போர்ட் பிளேர் நகரின் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 4.
3 அலகுகளாக பதிவாகியுள்ளது. போர்ட் பிளேர் நகரிலிருந்து தென் கிழக்கே 218 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
Tags :