ரெட் அலர்ட் கொடுத்தாலும் சமாளிக்க தயார் ; அமைச்சர் மெய்யநாதன் நாகையில் பேட்டி
நாகை மாவட்டத்தில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது ரெட் அலர்ட் கொடுத்தாலும் சமாளிக்க தயாராக உள்ளோம்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக பாதிப்பை சந்திக்க கூடிய வேதாரணியம், வண்டல், பழையாற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதிக கனமழை காரணமாக மூழ்கியுள்ள நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம்.
நாகை புதிய நம்பியார் நகர் பகுதியில் விரைந்து மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்கப்படும்
நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.
Tags :