கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ,50,000 நிவாரணம்

by Editor / 06-12-2021 10:11:01pm
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ,50,000 நிவாரணம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ,50,000 நிவாரணம் வழங்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க உத்தரவு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் அரசு அறிவுறுத்தல்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ,50,000 நிவாரணம்
 

Tags :

Share via