முதல்வரைசந்தித்து வாழ்த்துபெற்ற அமர்சேவா சங்க நிறுவனர்

by Editor / 15-12-2021 02:31:47pm
முதல்வரைசந்தித்து  வாழ்த்துபெற்ற அமர்சேவா சங்க நிறுவனர்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் செயல்பட்டுவரும் அமர் சேவா சங்கத்தின் நிறுவனர்  எஸ்.ராமகிருஷ்ணன்   
பத்மஸ்ரீ விருது பெற்றார்.அந்த விருதினை தமிழக முதலமைச்சர்  ஸ்டாலினைச் சந்தித்து, விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
 

முதல்வரைசந்தித்து  வாழ்த்துபெற்ற அமர்சேவா சங்க நிறுவனர்
 

Tags :

Share via