போலி இ-மெயில் மூலம் அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸூக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
போலி இ-மெயில் மூலம் அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸூக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
யூடியூபர் மாரிதாஸை 2 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரி சைபர் கிரைம் போலீஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன் மீதான விசாரணைக்குப் பின்னர், மாரிதாஸை 2 நாள் விசாரிக்க அனுமதி அளித்தது, எழும்பூர் நீதிமன்றம்.
Tags :