சட்டசபைக்குள் ஊடகங்களுக்கு தடை
கர்நாடகா சட்டசபையில் மதமாற்ற தடைச்சட்டம் குறித்த விவாதம் நடைபெறுவதால், சட்டசபைக்குள் நுழைய பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக அந்தமாநில செய்தியாளர்கள் சட்டமன்ற வளாகத்தின் வாயிலில் அமர்ந்துள்ளனர்.
Tags :