3 உடல் கல்வி ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்களுக்கு காவல்துறை சம்மன்

by Editor / 24-12-2021 02:37:36pm
3 உடல் கல்வி ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்களுக்கு காவல்துறை சம்மன்

நெல்லை பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழ்ந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் அடுத்தகட்ட விசாரணை தொடங்கியது.விபத்து நடந்த போது சம்பவ இடத்தில் இருந்த 3 உடல் கல்வி ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்களுக்கு காவல்துறை சம்மன்.கழிப்பறை அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தொழில் நுட்ப ரீதியான விசாரணை நடந்து வருகிறது.கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறபட்டு வருகிறது.

 

Tags :

Share via