கிரைம் நியூஸ்
மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த காமக்கொடூரன் கைது
கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி இவரது மனைவி முத்துலட்சுமி (65). கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார் இந்நிலையில் கடந்த மாதம் 19 ஆம்...
மேலும் படிக்க >>ஜவுளி எடுப்பது போல் நடித்து ஐந்து பவுன் செயினை பறிக்க முயற்சி .
கோவில்பட்டி பசுந்தனை சாலையில் முத்து மாரியம்மன் என்ற பெயரில் செருப்பு மற்றும் ஜவுளி கடை நடத்தி வருபவர் கதிர்வேல் நகரைச் சேர்ந்த செல்வத்துரை இவர் இன்று மாலை மனைவி அம்பிகாவை கடையில் இர...
மேலும் படிக்க >>ஹோம் ஒர்க் நோட் எங்கே ? பள்ளி மாணவனை கம்பால் சரமாரியாக தாக்கிய பள்ளி ஆசிரியை
ஹோம் ஒர்க் நோட் எங்கே ? பள்ளி மாணவனை கம்பால் சரமாரியாக தாக்கிய பள்ளி ஆசிரியை - காயம் அடைந்த மாணவன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை - ஆசிரியை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வ...
மேலும் படிக்க >>இளைஞா் அரிவாளல் சரமாரியாக வெட்டி படுகொலை
கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் அருண் பாரதி. வயது 20. அதே பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ். வயது 19. இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கோவில்பட்...
மேலும் படிக்க >>மனைவி குடும்பத்தினரால் தனது வாழ்க்கையை இழந்ததாக கூறி கபடி வீரர் வீடியோ வெளியிட்டு தற்கொலை.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாபேரி உலகாசிபுரம் தெருவை சேர்ந்த பரிமளம் என்பவரது மகன் அருணாச்சலம் வயது 28 இவர் கபடி வீரராகவும் இருந்து வந்துள்ளார். தனது ஊ...
மேலும் படிக்க >>மின்வாரிய செயற்பொறியாளரிடமிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது...
கோவில்பட்டியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்துவிடம் இருந்துகணக்கில் வராத 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல...
மேலும் படிக்க >>காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி.
தென்காசி மேலகரம் பகுதியில் வசித்து வரும் முருகன் (56) விவசாயியான இவர் தென்காசி பட்டாக்குறிச்சி பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்தி வந்த காட்டு பன்றிகளுக்காக மின...
மேலும் படிக்க >>மரங்கள் சட்டத்திற்கு புறம்பாக வெட்டப்பட்டு கடத்தப்படும் கும்பலை தடுத்து நிறுத்தி.... நடவடிக்கை எடுக்க வேண்டும்..
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை, மங்கலாம் கொம்பு, பெரும்பாறை ஆகிய இடங்களில் வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் வனத்துறை சான்றிதழ் இல்லாமல் பல சாதி மரங்கள் சட்ட...
மேலும் படிக்க >>குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏழு குழந்தைகள், 3 - 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை..
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏழு குழந்தைகள், 3 - 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது... நாமக...
மேலும் படிக்க >>ஒரு பெண்ணுக்கு இருவர் போட்டி ராணுவ வீரர் கொலையில் திடுகிடும் சம்பவம்...
எட்டயபுரம் அருகே வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேதமுத்து மகன் வேல்முருகன் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ராணுவத்தில் பணியில் சேர்ந்துள்ளார் தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வருகிற...
மேலும் படிக்க >>