கிரைம் நியூஸ்

கள்ள உறவால் தாய், தங்கையை   கொலை செய்த பெண் தலைமறைவு 

by Editor / 26-05-2021 04:53:33pm

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்துள்ள பதினெட்டாங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் நீலாதேவி(47). இவரது இளைய மகள் அகிலாண்டேஸ்வரி(22). இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்...

மேலும் படிக்க >>

 நடிகர் சந்தானத்தின் உறவினர்  பெண் கொலை:  கூலிப்படையினர் கைது  வெளிநாட்டு கணவர் மீது வழக்கு 

by Editor / 23-05-2021 06:40:24pm

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிடாரங்கொண்டான் கிராமத்தைச் சார்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதி. இவர் நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் என்று கூறப்படுகிறது. ஜெயபாரதிக்கும் - கும...

மேலும் படிக்க >>

திருவாரூர் அருகே பரிதாபம்   தாய் - மகள் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 21-05-2021 04:17:31pm

திருவாரூர் அருகே தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  திருவாரூர் அருகேயுள்ள விஷ்ணுதோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழரசி (65). இவரது மகள் ஜோதி...

மேலும் படிக்க >>

தூத்துக்குடி: மூவர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

by Editor / 18-05-2021 06:21:11pm

தூத்துக்குடி, இடைச்சிவிளை, விவேகானந்தாபுரத்தைச் சேர்ந்த மயிலையா மகன் கணேசன் தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மிக்கேல் மகன் பீட்டர் என்ற ஜேசுமரியான் தரப்பினருக்கும் முன்விரோத...

மேலும் படிக்க >>

சென்னையில் பரிதாபம்,  மின்மாற்றியில் கார் மோதி  உயிரோடு  ஓட்டுநர் கருகி சாவு

by Editor / 18-05-2021 05:18:59pm

  சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிவேகமாக வந்த கார் மின்மாற்றியில் மோதி விபத்திற்குள்ளானதில், காரில் வந்தவர் உடல் கருகி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. சென்னையில் உள்ள பள்ளிக்கர...

மேலும் படிக்க >>

திருச்சியில் தம்பியைக் கொன்ற அண்ணன்.

by Editor / 30-06-2021 08:12:48pm

  திருச்சி மாவட்டம் முசிறி அருகே வசித்து வரும் செல்லைய்யா என்பவருக்கு மூன்று மகன்கள். மூன்று பேரில் இரண்டாவது மகனான சிவக்குமார் சமைத்துச் சாப்பிடுவதற்காக இறந்த ஆட்டை விலைகொடுத்து ...

மேலும் படிக்க >>

தூத்துக்குடி: தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு

by Editor / 14-04-2021 08:54:53pm

தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள தியேட்டரில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில்  இரவு காட்சிக்கு படம் பார்க்க வந்தவர்களில் 5பேர் குடிபோதையில் இருந்துள்...

மேலும் படிக்க >>

காவல் துறையினர் பேருந்து ஏறியதால் ஒருவர் சாவு

by Editor / 14-04-2021 08:45:57pm

சேலம் மாவட்டத்திலுள்ள கோரிக்காடு பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் செவ்வாய்பேட்டையிலுள்ள வெள்ளிப்பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் வேலை...

மேலும் படிக்க >>

Page 133 of 133