அரசியல்
தடுப்பூசி போடும் பணி -எம்.பி. கனிமொழி தொடக்கி வைத்தார்
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி விமான நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை துவக்கி வைத்தார்கள். அருகில...
மேலும் படிக்க >>ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் ஹெச் ராஜா.மனு
உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு, பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கட...
மேலும் படிக்க >>கொங்கு நாடு என்கிற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம்: கே.பி.முனுசாமி
தமிழ்நாட்டில் கொங்கு நாடு என்கிற பிரிவினை விதையை விதைக்கவேண்டாம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியி...
மேலும் படிக்க >>வேட்பு மனுவில் தவறான தகவல் அளித்த விவகாரம்: முன்னாள் அமைச்சர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி.வீரமணி அதிமுக சார்பில் போட்டியிட்டு ஆயிரத்து 91 வாக்குகள் வித்தியாசத்தில் ...
மேலும் படிக்க >>வணிக வளாகங்களில் கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது -ஓ. பன்னீர்செல்வம்
வணிக வளாகங்களில் எக்காரணத்தைக் கொண்டும் கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அ. தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்திருக்...
மேலும் படிக்க >>திமுகவில் இணைந்த ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏ
ராசிபுரம் அருகேயுள்ள டி.பச்சுடையாம்பாளையம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் பி.ஆர்.சுந்தரம். 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினரான இவர், நாமகிரிப்பேட்டை கூட்டுறவு நிலவள வங்கியின் இயக்க...
மேலும் படிக்க >>தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்துக்கு இடம் கிடையாது: கே.எஸ். அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான பா.ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ராமச்சந்திரன் உ...
மேலும் படிக்க >>புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உட்பட 6 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு
புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவித்து 2 மாதங்களாகிவிட்டன. முதல்வராக ரங்கசாமி பதவியேற்று 50 நாட்களுக்குப் பின்னரே அமைச்சர்கள் யார் என்பதே முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் ப...
மேலும் படிக்க >>ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று அதிமுக நிர்வாகிகள் உள்பட 900 பேருடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்ச...
மேலும் படிக்க >>கிஷோர் கே சுவாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி
சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து பரப்பிய கிஷோர் கே சுவாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது . கிஷோர் கே சுவாமி சென்னையை அடுத்த பம்மலை சேர்ந்தவர். இவர் சமூக வலைத்தளத்தில்...
மேலும் படிக்க >>