இந்தியா
கேரளாவில்அதிர்ச்சி :கொரோனா நோயாளிக்கு பாலியல் துன்புறுத்தல்
ஆம்புலன்ஸில் ஊழியரால் பெண் கொரோனா நோயாளிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் சிலர் மருத்துவமனைகளிலும், பிற ...
மேலும் படிக்க >>டெல்லியில் ஊரடங்கு மே 24ம் தேதி வரை நீட்டிப்பு
டெல்லியில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக டெல்லியில், கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேத...
மேலும் படிக்க >>மத்திய அரசின் தடுப்பூசி செயல்திட்டம் அழிவை உருவாக்கும்: ராகுல் காந்திகாட்டம்
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமாக பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. தினசரி 3 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்து வருவதாக சுகாதாரத்து...
மேலும் படிக்க >>புயல் எதிரொலி: கேரளத்தில் கட்டடம் நொறுங்கி விழுந்தது
கேரளமாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையினால், அங்குள்ள இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று, சீட்டுக்கட்டைப்போல் சரிந்து விழுந்துள்ளது. கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தி...
மேலும் படிக்க >>கொரோனா பரவல் :அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது பற்றியும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்த...
மேலும் படிக்க >>குமரியில் கடல் சீற்றம்; ஊ ருக்குள் கடல் நீர் புகுந்தது
கொல்லங்கோடு, பொழியூர், தேங்காய்பட்டணம் குளச்சல், முட்டம் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குமரியில் 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும்...
மேலும் படிக்க >>தகனம் செய்யும் சமயத்தில் கொரோனாவால் இறந்த மூதாட்டி எழுந்து வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி
கொரோனா தொற்றால் இறந்ததாக மூதாட்டி ஒருவரை தகனம் செய்ய சென்ற போது எழுந்து உட்கார்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த சகுந்தலா கெய்க்வாட் (76) என்ற மூதாட்ட...
மேலும் படிக்க >>வீடியோ கான்பரன்சில் ஜிஎஸ்டி கூட்டம். மே 28ல்.-நிர்மலா சீதாராமன் தகவல்!
ஜிஎஸ்டி கவுன்சிலின் 43-வது கூட்டம் வரும் 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாந...
மேலும் படிக்க >>தனியார் மருத்துவமனைக்கு சீல்: கோரக்பூரில் தமிழரான ஆட்சியர் அட்ராசிட்டி!
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் 4 மணி நேர சிகிச்சைக்கு ரூ.51,000 வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டத்...
மேலும் படிக்க >>கொரோனா பரவல் அதிகரிப்பு: உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவத...
மேலும் படிக்க >>