தமிழகம்
கனமழை - மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் பலி
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் நேற்று (மே 16) இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், மதிச்சியம் சப்பானி கோயில் பகுதியில் மழை காரணமாக ...
மேலும் படிக்க >>‘பலத்த காற்று வீசும்’ - ஆய்வு மையம் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் 120...
மேலும் படிக்க >>பாம்புகள் குடியிருக்கும் கூடாரமாக மாறிவரும் புளியங்குடி நகராட்சி அலுவலகம் செய்தியை ளியிடாதீர்கள் என தடுத்த மேலாளரால் பரபரப்பு.
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் பல வருடங்களாக கோப்புகள் மற்றும் அலுவலகப் பொருட்களை சுத்தம் செய்யாமல் பாதுகாப்பு இல்லாமல் கிடந்துள்ளது அதனால் அதற்கு பாம்புகள் க...
மேலும் படிக்க >>கபில் சிபலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இத...
மேலும் படிக்க >>போதைப் பொருள் கலாசாரம் ஒழிக்க வேண்டும் - தமிழிசை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாசாரம் ...
மேலும் படிக்க >>யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற திமுக எம்.பி.கார் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் கைது.
விருதுநகர் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சேத்தூர் பகுதியில் ஆய்வாளர் கோபால் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்...
மேலும் படிக்க >>வருது..வரிசையாக பண்டிகைகள் ரயிலில் முன்பதிவு செய்ய மறந்திராதீங்க
தொடங்கவுள்ள பண்டிகை கால இரயில் முன்பதிவு ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு. ஆயுத பூஜை, விஜயதசமி வருகிற அக்டோபர் மாதம் 11,12 தேதிகளில் வெள்ளிக்கிழமை , சனிக்...
மேலும் படிக்க >>மனிதனை போன்று யானைகள் குடும்பத்தை பாதுகாக்கும் விதம் வீடியோ வைரல்.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகள் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள் உட்பட பல்வேறு ...
மேலும் படிக்க >>கடலோர காவல் படை போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் கடலோர பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை மற்றும் கடல் சீற்றம் எச்சரிக்கை எதிரொலி மீனவர்கள் வரும் 20-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் கடலோர காவல் படை ப...
மேலும் படிக்க >>கோடை மழை கடந்த ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் வெளுத்து வாங்கி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கோடை மழை கனமழையாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று 15ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மழையால் பொதுமக்கள் பாதுகா...
மேலும் படிக்க >>