உலகம்
இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவியது சிங்கப்பூர்
கடந்த ஆண்டு, தொற்று பாதிப்புகளில் சிங்கப்பூருக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருள்களை அனுப்பி வைத்து இந்தியா உதவியது. கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் சூழலில் இ...
மேலும் படிக்க >>கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று உலக சுகாதார அமைப்ப!
கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அ...
மேலும் படிக்க >>இந்தியா - ஆஸி. விமான சேவை மே 15 வரை ரத்து
ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை மே 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்க...
மேலும் படிக்க >>கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த அமெரிக்க நோய் தடுப்பு மையம் பரிந்துரை
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த அமெரிக்க நோய் தடுப்பு மையம் பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 3.28 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. இத...
மேலும் படிக்க >>இந்தியாவுக்கு பொருட்களை வழங்க முன்வந்துள்ள பாகிஸ்தான்
கொரோனா 2வது அலையால் பரிதவிக்கும் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள், பிபிஇ உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க நம் அண்டை நாடான பாகிஸ்தான் முன்வந்துள்ளது.நம் அண்டை நாடான, பாக்., பிரதமர் இம்ரான்...
மேலும் படிக்க >>இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்க அரசாங்கம் அறிவிப்பு !
கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் துணை நிற்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மருத்துவ மனைகள் திணறியவாறு ஆக்ஸிஜன் விநியோகம் தேவை என்று கோரி வரும் நிலையில், மூன்றாவது ...
மேலும் படிக்க >>53 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் இடத்தை கண்டறிந்த இந்தோனேஷியா!
இந்தோனேஷிய கடற்படையைச் சோந்த கே.ஆா்.ஐ. நங்காலா - 402 நீா்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் பாலி தீவு அருகே கடந்த புதன்கிழமை அன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்தக் கப்பலுடனான தொடா்பு து...
மேலும் படிக்க >>நீதித் துறை முக்கிய பொறுப்பில் இந்திய அமெரிக்கா்
அமெரிக்காவின் துணை அட்டா்னி ஜெனரலாக, இந்திய வம்சாவளியைச் சோந்த வனிதா குப்தா நியமிக்கப்பட்டதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. அமெரிக்க நீதித் துறையின் மூன்றாவது பெரி...
மேலும் படிக்க >>இந்தியாவுக்கு உதவத் தயார் சீனா
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு...
மேலும் படிக்க >>இந்திய போர் வீரர்களை நினைவுகூர்வதில் இனப்பாகுபாடு
முதல் உலகப்போரின் போது (1914-1918) பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த, தற்போதைய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இந்தியாவிலிருந்து 14 லட்சம் வீரர்கள் போருக்...
மேலும் படிக்க >>