உலகம்
ஆப்கன் நிலநடுக்கம் - 1000க்கும் மேற்பட்டோர் பலி
மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஆக உயர்ந்துள்ளது. 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு ...
மேலும் படிக்க >>ஜெருசலம் புனித பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தனியாக வெளியே செல்ல வேண்டாம், இந்திய தூதரகம் மூலம் அவர்களை மீட...
மேலும் படிக்க >>லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், ஹமாஸ் படை - இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்ட...
மேலும் படிக்க >>ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நாடுகளுக்கிடையே உச்சகட்ட போர்
ஒருபுறம் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் போது மேலும் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் தீ...
மேலும் படிக்க >>பெண்ணின் உடல் நிர்வாணமாக ஊர்வலம்
ஹமாஸ்-பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது சனிக்கிழமை தாக்குதல்களை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், ஒரு பெண் கொல்லப்பட்ட நிலையில், அவரது உடலை திறந்த டிரக்கில் நகரில் நிர்வாணமாக ஊர்வலமாக ...
மேலும் படிக்க >>நிலநடுக்கம்.. 14 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் நகருக்கு அருகே சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். 78 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக...
மேலும் படிக்க >>இஸ்ரேல் ஹமாஸ் மீது பதில் தாக்குதல்
இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.ராக்கெட் மழை பொழிந்து வரும் நிலையில், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவிற...
மேலும் படிக்க >>காதலியின் கண் முன்னே காதலன் கொலை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கவிஞர் ஒருவர் அவரது காதலியின் கண் முன்னே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவிஞர் மற்றும் சமூக ஆர்வ...
மேலும் படிக்க >>இஸ்ரேல் மீது பாய்ந்த 5000 ராக்கெட்டுகள்
காசா பகுதியில் இருந்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாய்ந்த நிலையில் இஸ்ரேல் போரை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று காலை இ...
மேலும் படிக்க >>விமான விபத்து - இந்திய விமானிகள் இருவர் பலி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சனிக்கிழமை நடந்த விமான விபத்தில் இந்திய பயிற்சி விமானிகள் இருவர் உயிரிழந்தனர். விமானிகள் அபய் காத்ரு மற்றும் யாஷ் விஜய் ராமுகடே இருவரும் மு...
மேலும் படிக்க >>