மீண்டும் இருவர் கையில் அ.தி.மு.க
மீண்டும் இருவர் கையில் அ.தி.மு.க
கடந்த 1ஆம் தேதி, அ.தி. மு.கவின் பொதுக்குழுக் கூட்டத்தில் ,ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர்பதவி
ஒற்றை வாக்கின் அடிப்படையில், உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் என்கிற புதிய விதி உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை த்தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனு தாக்கலுக்கான அறிவிப்பு வெளியாகியது. வேட்புமனு தாக்கலுக்கான காலம் முடியும் நிலையில், ஓ.பன்னீர்
செல்வம்,எடப்பாடி பழனிச்சாமி தவிர வேறு யாரும் விண்ணப்பிக்காத நிலையில் ,இருவரும் தத்தம் பதவியை மீண்டும்
பெறும்நிலை உருவாகிறது.
Tags :