கொலை குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

by Editor / 05-04-2022 11:17:33pm
கொலை குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் எண்-2ல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கடுவனூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர்       நிலத்தகராறில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக அரசு என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

 

Tags :

Share via