௨ண்மை

காருண்ய வாசலில் மிலாது நபி கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம்

by Admin / 28-09-2023 11:15:26pm

திண்டுக்கல் கலிக்கம்பட்டியில் காருண்ய வாசலில் மிலாது நபி கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது     திண்டுக்கல் மாவட்டம் கலிக்கம்பட்டியில் காருண்ய வாச...

மேலும் படிக்க >>

இன்று விஸ்வகர்மா திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் , விஸ்வகர்மா ஜெயந்தியில் தொடங்கி வைக்கப்படுகிறது.

by Admin / 17-09-2023 12:24:06am

இன்று விஸ்வகர்மா திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் , விஸ்வகர்மா ஜெயந்தியில் தொடங்கி வைக்கப்படுகிறது. இத்திட்டம் பாரம்பரிய கைவினை தொழில் செய்வோர்களை பிற்போக்கான நிலைக்கு இட்ட...

மேலும் படிக்க >>

மகாகவி பாரதியாரின் 102 வது நினைவு தினம்

by Admin / 11-09-2023 11:18:07pm

மகாகவி பாரதியாரின் 102 வது நினைவு தினம்  எட்டயபுரத்தில் பாரதியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதைமகாகவி பாரதியாரின் 102 வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்...

மேலும் படிக்க >>

சிறார் குற்றவாளிகளை நாம் தடுத்து நிறுத்தி விட முடியும்

by Admin / 20-08-2023 09:49:31am

சிறார்கள் வாலிபர்களையும் நன்னடத்தை உள்ளவர்களாக- கல்வியில் சிறந்தவர்களாக மாற்ற வேண்டிய கடப்பாடு சமூகத்திற்கு இருக்கின்றது. சமீப காலமாக தமிழகத்தில் எந்த ஒரு குற்ற நிகழ்விலும் 17 வயத...

மேலும் படிக்க >>

சிறுவர் சிறுமியர்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் தொடரும் பாலியல் வன்முறைகள்

by Admin / 16-04-2023 08:10:04pm

சிறுவர் சிறுமியர்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் தொடரும் பாலியல் வன்முறைகள் உலகமெங்கும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன  வெளிநாட்டில் ஆறு  பெண்  ஆசிரியர்கள்  பள்...

மேலும் படிக்க >>

சென்னை -கன்னியாகுமரி வந்தேபாரத் ரயில் பிரதமருக்கு  ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை.

by Editor / 29-03-2023 10:01:14pm

பாரத பிரதமர்மோடி  ஏப்ரல் மாதம் 8-ம் தேதி சென்னைக்கு வருகை தந்து பல்வேறு ரயில்வே திட்டங்களை திறந்துவைக்க உள்ளார்கள். இதில் முக்கியமாக சென்னை – கோவை வந்தேபாரத் ரயில் சேவை மற்றும் தாம்...

மேலும் படிக்க >>

மகளிர் தினம்

by Admin / 08-03-2023 11:03:07am

பெண் அன்பு கொண்டால்... அவள் காலடியில் கிடக்கும் உலகம். ஆதி வேதமே! அம்மா என்கிற பெண்ணிலிருந்தே தொடங்குகிறது. தொப்பூல் கொடி அறுப்பில் கேட்ட சத்தம் மழலையை அழ வைத்தது. அம்மா என்கிற மனு...

மேலும் படிக்க >>

மார்ச் – 8 ல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன் தெரியுமா?

by Editor / 08-03-2023 11:02:03am

  மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள்...

மேலும் படிக்க >>

கொள்ளுங்கள். உங்களைப்புரிந்து

by Admin / 03-01-2023 08:12:49pm

உங்களைப்புரிந்து கொள்ளாமல் எவரொருவர் அன்பு காட்டவும் பாராட்டாவும செய்கிறாரோஅவரே ஒருநாள்சரியான புரிதல் இல்லாமல் வெறுக்கவும்;பகைக்கவும்;பழிதூற்றவும் முற்படுவர்.அதனால் எவரோடும...

மேலும் படிக்க >>

ரயில்வே பயணிகளுக்கு வெறும் 35 பைசாவில் ரூ.10 லட்சத்துக்கான காப்பீடு

by Editor / 30-12-2022 07:58:30pm

இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கு வெறும் 35 பைசாவில் ரூ.10 லட்சத்துக்கான காப்பீடு வழங்குகிறது. பயணத்தின் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் ஐஆர்சிடிசி 'பயணக் காப்பீட்டுக் கொள்கை' என்ற பெயர...

மேலும் படிக்க >>

Page 1 of 9