பெரியார் சிலை அவமதிப்பு 2 பேர் கைது

by Editor / 11-01-2022 10:07:10am
பெரியார் சிலை அவமதிப்பு 2 பேர் கைது

கோவை வெள்ளலூர் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார்  வெள்ளலூரை சேர்ந்த இந்து முன்னனி ஆதரவாளர்  அருண் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரை கைது செய்துள்ளனர்.


 

 

Tags :

Share via