ஜல்லிக்கட்டு நிலவரம்

by Editor / 14-01-2022 02:11:57pm
ஜல்லிக்கட்டு நிலவரம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டி  வழக்கம் போல் இந்த ஆண்டும் களைகட்டியது.தமிழகத்தின் பல்வேறு  இடங்களில் இருந்து  700 காளைகள் அழைத்துவரப்பட்டன.   300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 3 சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள் 12 பேர், மாட்டின் உரிமையாளர்கள்  9 பேர், பார்வையாளர் ஒருவர் என 22 பேர் காயம்.
8 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைப்பு.
 

 

Tags :

Share via