முருகன் ரத யாத்திரை ஊர்வலம் போலீசார் குவிப்பு

by Editor / 15-01-2022 01:18:55pm
முருகன் ரத யாத்திரை ஊர்வலம் போலீசார் குவிப்பு

திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகேயுள்ள புத்தாநத்தம் பகுதியில் விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் 32-வது முருகன் ரத யாத்திரை ஊர்வலம் நடைபெறுகிறது.இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஊர்வலப் பாதையில் ஆயுதம் தாங்கிய போலீசார், மற்றும் கலவரங்காலங்களில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனங்கள் ஆங்கங்கே நிறுத்தி வைப்பு.

 

Tags :

Share via