அலங்காநல்லூர் ஜல்லிகட்டு-காரை வென்ற கார்த்திக்
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு-காரை வென்ற கார்த்திக்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி இன்று வெகு அமர்க்களமாகத்தொடங்கி நடைபெற்று முடிந்திருக்கிறது.எட்டுச்சுற்று நடந்த மாடுபிடியில் 2020காளைகள் களமிறக்கப்பட்டன.365 வீரர்கள் களத்தில் இறங்கி தம் தினவெடுத்த தோள் வலிமையுடன் சீறிப்பாய்ந்த கட்டுக்கோப்பான காளை களுடன் களத்தில் தீரமுடன் போராடி தம் வீரத்தை நிலைநாட்டினர். களத்தில் எதர்க்கும் அசராமல் வீரர்களோடு மல்லாடிய புதுக்கோட்டை தமிழ்ச்செல்வனின் காளைக்கு முதற்பரிசு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கிய கார் பரிசாக அளிக்கப்பட்டது. 21 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கப்பட்டது,2ஆம் பரிசு ராம்குமாருக்கும் 3ஆம்பரிசு கோபாலகிருஷ்ணனுக்கு இரு சக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி இன்று வெகு அமர்க்களமாகத்தொடங்கி
நடைபெற்று முடிந்திருக்கிறது.எட்டுச்சுற்று நடந்த மாடுபிடியில் 2020காளைகள் களமிறக்கப்பட்டன.365
வீரர்கள் களத்தில் இறங்கி தம் தினவெடுத்த தோள் வலிமையுடன் சீறிப்பாய்ந்த கட்டுக்கோப்பான காளை
களுடன் களத்தில் தீரமுடன் போராடி தம் வீரத்தை நிலைநாட்டினர். களத்தில் எதர்க்கும் அசராமல்
வீரர்களோடு மல்லாடிய புதுக்கோட்டை தமிழ்ச்செல்வனின் காளைக்கு முதற்பரிசு முதலமைச்சர் மு.க
ஸ்டாலின் வழங்கிய கார் பரிசாக அளிக்கப்பட்டது. 21 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக்கு
உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கப்பட்டது,2ஆம் பரிசு ராம்குமாருக்கும் 3ஆம்பரிசு கோபாலகிருஷ்ணனுக்கு
இரு சக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது.
Tags :