பாலத்தின் மீது இரு லாரிகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், 3 பேர்பலி.

by Editor / 25-01-2024 12:03:22am
 பாலத்தின் மீது இரு லாரிகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், 3 பேர்பலி.

தருமபுரி மாவட்டத்தின் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின் மீது இரு லாரிகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : பலி

Share via