சிறுமி பலாத்காரம்.. 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

by Staff / 07-01-2024 03:47:14pm
சிறுமி பலாத்காரம்.. 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

டெல்லி சதர் பஜாரில் சுரேஷ்குமார்(38) என்பவர் டீகடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 12,14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுவர்கள்வேலைபாா்த்து வந்தனா். இந்நிலையில் சுரேஷ்  புத்தாண்டிற்கு ஒரு பெண்ணை ஏற்பாடு செய்யும்படி தனக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் கூறியுள்ளார். அப்பெண் தன் உறவினரான 12 வயது சிறுமியை குப்பை எடுக்க வேண்டும் என்று  கூறி அவரிடம் அனுப்பியுள்ளாள்.. பின் நான்கு பேரும்  சிறுமியை வன்புணர்வு  செய்துள்ளனர் ..நான்கு . நாட்களுக்கு பின்னர் இச் சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் உறவினகள்ர் அளித்த புகாரின் பேரில், அப் பெண், சுரேஷ், மூன்று சிறுவர் உள்பட ஐவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via