வரதட்சணையாக கார் கொடுத்து… உயிரையம் கொடுத்த அத்தை

by Staff / 03-11-2022 03:56:18pm
வரதட்சணையாக கார்  கொடுத்து… உயிரையம் கொடுத்த அத்தை

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பெண் வீட்டில் இருந்து மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக கார் வழங்கப்பட்டுள்ளது. அதை மாப்பிள்ளை ஓட்டிப் பார்த்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் அத்தை உயிரிழக்க, 4 பேர் படுகாயமடைந்தனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாப்பிள்ளையின் பெயர் அருண்குமார் எனவும் இவருக்கு கார் ஓட்டவே தெரியாது எனவும் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via