1 கோடியே 78 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் ரயிலில் எடுத்துச் சென்றவர் சிக்கினார்.

by Editor / 09-02-2022 08:40:48pm
 1 கோடியே 78 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் ரயிலில் எடுத்துச் சென்றவர் சிக்கினார்.

கோவை செல்வபுரத்த சார்ந்த அழகிரி என்பவர் கோவையில் இருந்து சேலம் வழியே சென்னைக்கு ரயிலில் இன்று சென்றார்.

இவரது பையை சேலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தபோது ரூபாய் 1 கோடியே 78 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் இருந்தது.

இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.சேலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், ஜிஎஸ்டி அதிகாரிகளும் விசாரணை.
 

 

Tags : 1 கோடியே 78 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள தங்கம்

Share via