ரூ.258 கோடி மதிப்புள்ள வடபழனி முருகன் கோவில் நிலம் மோசடி சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு
வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.258 கோடி நிலத்தை மோசடி செய்த வழக்கில் வேளச்சேரி சார்பதிவாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேளச்சேரி சார்பதிவாளர் உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
Tags :