ரூ.258 கோடி மதிப்புள்ள வடபழனி முருகன் கோவில் நிலம் மோசடி சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு

by Editor / 10-02-2022 11:39:02pm
ரூ.258 கோடி மதிப்புள்ள வடபழனி முருகன் கோவில் நிலம்  மோசடி  சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு

 வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.258 கோடி நிலத்தை மோசடி செய்த வழக்கில் வேளச்சேரி சார்பதிவாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேளச்சேரி சார்பதிவாளர் உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

ரூ.258 கோடி மதிப்புள்ள வடபழனி முருகன் கோவில் நிலம்  மோசடி  சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு
 

Tags :

Share via