அடுத்த 3 மணி நேரத்தில் இடிமின்னலோடு மழைக்கு வாய்ப்பு

by Editor / 11-02-2022 10:18:14am
அடுத்த 3 மணி நேரத்தில் இடிமின்னலோடு மழைக்கு வாய்ப்பு

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் காலைமுதலே இலேசான மழை பெய்துவருகிறது.இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 

 

Tags : rain

Share via