அடுத்த 3 மணி நேரத்தில் இடிமின்னலோடு மழைக்கு வாய்ப்பு
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் காலைமுதலே இலேசான மழை பெய்துவருகிறது.இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags : rain