சீனா தாக்குதல் நடத்த திட்டம் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

by Staff / 02-01-2023 05:17:41pm
சீனா தாக்குதல் நடத்த திட்டம் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். உக்ரைன் நாட்டின் உள்நாட்டு பிரச்சனையை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்துவதுபோல, சீனாவும் இந்தியாவின் உள்நாட்டு ஒற்றுமையின்மையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. லடாக்கில் 2000 ஏக்கர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டது. இதை கூறினால், பிரதமர் மோடி மறுத்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via