கடற்படை காவல்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கேப்டன் சமர் சிங் மீது வழக்கு பதிவு

by Editor / 04-08-2022 01:53:11pm
கடற்படை காவல்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கேப்டன் சமர்  சிங் மீது வழக்கு பதிவு

கடற்படை காவல்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி பணமோசடி செய்த கேப்டன் ஸ்மித் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் போலி கடிதத்தைக் காட்டி இளைஞருக்கு செக்யூரிட்டி காவலர் வேலை வாங்கித்தருவதாக பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது .பணி நியமனத் தேர்வு மும்பை கொலாபா வில் நிறுத்தப்பட்டுள்ள. இந்தியக் கடற்படைக் கப்பல்களில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த போலி நபர் அறிவித்திருந்தார் .இதற்கான நுழைவு கட்டணம் சீருடை கட்டணம் ஐடி கார்டு கட்டணம் என பல வகைகளில் பணம் பறிக்கப் பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via