காதலர் தினத்தை முன்னிட்டு ருசியான இதயங்களை கரையச் செய்யும் சாக்லேட்டு தயாரிக்கும் கலைஞர்.
உலகம் முழுவதும் நாளை 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது இதனை முன்னிட்டு பெல்ஜியத்தில் விருதுகள் பல பெற்ற சாக்லேட் தயாரிப்பாளரான பெர்னார்ட் ஸ் கோபான்ஸ்
இதயங்களை கரையச் செய்யும் புதிய காரம் ராஸ்பெரி உலர் பழங்கள் நிறைந்த ருசியான இனிப்பான சாக்லேட்டுகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
ஈஸ்டர் நெருங்கும் நிலையில் காதலும் காற்றில் தவழ்ந்து இதில் தனது திறமையை காட்டும் மிகச்சிறந்த சாக்லெட் தயாரிப்பவர்.
இன்று பிரான்ஸ் விடுதியில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் பல விருதுகளை குவித்துள்ளார்.
இப்பொழுது இவருடைய சொந்த சாக்லேட் கடை பிரஸல்ஸ் அருகே அமைந்துள்ளது உறவுகளை இனிக்கச் செய்யும் இவருடைய சாக்லேட்டுகளை காக மக்கள் அவர் கடையை தேடி தொலைதூரத்தில் இருந்து வந்து வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
Tags :