பக்தர்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்ததில் 2 பேர் பலி.

by Editor / 15-02-2022 04:01:22pm
 பக்தர்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்ததில் 2 பேர் பலி.

மணப்பாறை அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக சென்ற திருநாவுக்கரசு, சேகர் ஆகியோர் மீது வேன் மோதியதில் 2 பேரும் உயிரிழந்தனர்.

 

Tags : Two people were killed when a van rammed into a crowd of devotees.

Share via