இன்று பிரச்சாரம் ஓய்கிறது

by Admin / 17-02-2022 10:29:01am
இன்று பிரச்சாரம் ஓய்கிறது

 

இன்று பிரச்சாரம் ஓய்கிறது.நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறு நாள் நடைபெற உள்ளதால்,அதற்கான பிரச்சாரம்.இன்று மாலை 6.00 மணிக்கு முடிவடைகிறது.வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.வெளியிலிருந்து
வந்து தங்கியிருந்து தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் இன்று மாலைக்குள் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு தேர்தல் நடக்கும் பகுதியில் உள்ள மதுக்டைகளுக்கு மூன்று நாட்கள்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலை ஒட்டி பள்ளிகளுக்கு விமுறை அளிக்கப்பட்டுள்ளது.தேர்தல் பணியில் 50/விழுக்காடு ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தால்,அப்பள்ளி மாணவர்களுக்குவெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via