காளையை அடக்க ரெடி.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சவால்

by Staff / 17-01-2024 02:48:15pm
காளையை அடக்க ரெடி.. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சவால்

ஜல்லிக்கட்டு என்பது சனாதன திருவிழா என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்து கெட்ட கேள்விக்கு பதிலளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர விளையாட்டு. தமிழர்கள் என்றல் வீரமும் காதலும் கலந்துதான் என கூறியுள்ளார். மேலும் இப்ப கூட ஒரு காளையை கொண்டு வாங்க நான் அடக்கி காட்டுறேன் என கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு என்பது வீரத்தின் சின்னம், அரசியலில் சில ஓடாத மாடுகள் உள்ளன அவைகளை நான் சீண்டுவதில்லை, காலை மாடுகளை மட்டுமே நான் அடக்குவேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via