சென்னையில் 100 ஊழியருக்கு பரிசளித்த தனியார் நிறுவனம்.

by Staff / 12-04-2022 02:53:53pm
சென்னையில் 100 ஊழியருக்கு பரிசளித்த தனியார் நிறுவனம்.

2009ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட மென்பொருள் நிறுவன வளர்ச்சிக்கு உதவிய ஊழியர்களை பாராட்டும் வகையிலும் கௌரவிக்கும் வகையிலும் 100 பேருக்கு கார்களை பரிசளித்ததாக நிறுவன தலைவர் முரளி விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.பணியாற்றியவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் பரிசையினை அளித்தார்.

 

Tags :

Share via