சீமான் தனது வாக்கினை செலுத்தினார்.

by Editor / 19-02-2022 12:19:15pm
சீமான் தனது வாக்கினை செலுத்தினார்.

தமிழகத்தில் இன்று (19.02.2022) நடைபெறும்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை  முன்னிட்டு சென்னையிலுள்ள  வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது வாக்கினை செலுத்தினார்.

 

Tags : சீமான்

Share via