உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர்.

by Editor / 27-02-2022 03:56:19pm
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர்.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். ஷகீர் அபுபக்கர், ஹரிஹரசுதன் - சென்னை, சாந்தனு பூபாலன் - சேலம், செல்வபிரியா - அறந்தாங்கி, வைஷ்ணவி - தேனி ஆகியோர் சென்னை வந்தனர்.

 

Tags : The students, who were rescued from Ukraine, arrived at the Chennai airport.

Share via