22 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

by Editor / 24-02-2022 08:06:52am
22 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து  சிவா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர்.இதே போன்று எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்காலைச் சேர்ந்த ஒரு விசைப்படகு 13 மீனவர்களுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

 

Tags : srilankannavyarrests-22 tamilnadufishermen

Share via