219 இந்தியர்களோடு விமானம் புறப்பட்டது-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

by Editor / 26-02-2022 05:18:34pm
219 இந்தியர்களோடு விமானம் புறப்பட்டது-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக
தங்கள் அணியினர் 24 மணி நேரமும் மைதானத்தில் பணியாற்றி வருகின்றனர்.என்றும்  நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன்.என்றும் 219 இந்தியர்களுடன் மும்பைக்கு முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டது என்றும் உக்ரைனில் சிக்கித்தவித்த  இந்தியர்கள் ருமேனியா நாட்டிலிருந்து விமானம் மூலம் இந்தியா புறப்பட்டனர் எனவும்  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டூவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

219 இந்தியர்களோடு விமானம் புறப்பட்டது-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
 

Tags : Flight takes off with 219 Indians - Foreign Minister Jaisankar

Share via