மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள மாஞ்சோலை உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இன்று மதியத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.மேலும் அருவில் வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவிப்பு ..
Tags : Sudden flood at Manimuttaru Falls