மதுரையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

by Editor / 30-07-2022 10:13:43pm
மதுரையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி

மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் வீட்டில் தச்சு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த   ஜெகதீசன், முருகன் ஆகிய இருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.சம்பவம் குறித்து சுப்ரமணியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via