மதுரையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் வீட்டில் தச்சு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஜெகதீசன், முருகன் ஆகிய இருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.சம்பவம் குறித்து சுப்ரமணியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :