உக்ரைன் எல்லையையொட்டி கருங்கடலில் முகாமிட்டுள்ள ரஷ்ய போர்க் கப்பல்கள்

by Admin / 03-03-2022 05:06:52pm
உக்ரைன் எல்லையையொட்டி கருங்கடலில் முகாமிட்டுள்ள ரஷ்ய போர்க் கப்பல்கள்

உக்ரைன் தலைநகர் கீவ் கர்கிவ்  சேர்னிகிவ்   உள்ளிட்ட நகரங்களில் எட்டாவது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

குறிப்பாக வான்வழி தாக்குதல்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது இந்த சூழலில் ஒரு எல்லையை ஒட்டி அமைந்துள்ள கருங்கடல் பகுதியில்.

புரோஜெக்ட் 11 71  புரோஜெக்ட் .775 ஆகிய போர்க்கப்பல்களை ரஷ்யா நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த போர்க்கப்பல்கள் ஆழம் குறைவான கடல் பகுதிகளிலும் இயக்கவும் ஒவ்வொரு கப்பலிலும் தலா 500 வீரர்கள் 4 தாக்குதல் ஹெலிகாப்டர்களை ஏற்றிச் செல்ல முடியும் என் தகவல் வெளியாகியுள்ளது 

 

Tags :

Share via