ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

by Editor / 04-03-2022 08:14:10am
 ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

தமிழகம் முழுவதும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்திற்கு மழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது விலக்கிக் கொள்ளப்படுவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

Tags : சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

Share via