நெல்லை வைகுண்டம் என்பவர் முன்விரோதம் காரணமாக படுகொலை
நெல்லை. நெல்லை அருகே பாளையன் செட்டிகுளத்தில் வைகுண்டம்(38) என்பவர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Nellai Vaikundam was assassinated due to animosity